Wednesday, January 13, 2021

காண்

 காண்


கனவுக்கடலில்

காலத்துடுப்புடன்

இருபசி யுடலால்

இறைபசி தேடாமல்

தலை கரையா

தனால் தனை புரியா


வீடு பேறு கிட்டாமல்

வாழ் வேன் தெரியா

வழிபாடில் வழிபெறா

வாசி வா சிவா யென

நாசி வழி வெளியேறி

காலா எக்காலம்


நீ எனை காண் 

No comments:

Post a Comment